பாதுகாப்புப் படையினர்

சென்னை: மெட்ரோ ரயிலில் பெண் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இளஞ்சிவப்புப் படை (பிங்க் ஸ்குவாட்) தொடங்கப்பட்டு உள்ளது.
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் பகுதியில் மத்திய பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் கடந்த செவ்வாய்க் கிழமை நடந்த சண்டையில் நான்கு பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.